தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தியாளர்களை…
View More “அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்Category: தமிழகம்
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும்: எல்.முருகன்!
ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருச்செந்தூரில் வரும் 7ஆம் தேதி நிறைவடைய உள்ள…
View More ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும்: எல்.முருகன்!தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில்…
View More தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!கால்களை இழந்த நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய என்ஜினீயர்!
கோவை மாவட்டத்தை சேர்ந்த காயத்திரி என்பவர் 2 கால்களை இழந்த நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்து, மனிதர்களை போலவே அதற்கென பிரத்யேக சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காயத்ரி, சிறு…
View More கால்களை இழந்த நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய என்ஜினீயர்!கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!
கொரனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்வு…
View More கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்
நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி…
View More கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்தமிழகத்தின் பல இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நெருங்குவதால் நாளை முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
View More தமிழகத்தின் பல இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள…
View More தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்! – இந்திய கம்யூ. கண்டனம்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. காரல் மார்க்ஸின் நண்பர் ஏங்கல்ஸின் 200 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்…
View More ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்! – இந்திய கம்யூ. கண்டனம்!அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறித்து ஐந்து நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் அருகே குருமந்தூரில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை…
View More அரையாண்டு தேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் செங்கோட்டையன்