அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான…

View More அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு…

View More திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!

சிசிடிவி கேமரா: முதலிடம் பிடித்து அசத்திய சென்னை!

சென்னை பெருநகர காவல்துறையினரின் மூன்றாவது கண் எனும் சிசிடிவி கேமரா திட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட 138 நகரங்களில்…

View More சிசிடிவி கேமரா: முதலிடம் பிடித்து அசத்திய சென்னை!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,…

View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்!

”வரும் தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது”- அமைச்சர் செல்லூர் ராஜூ!

ஜெயலிலதா இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில், மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக கூட்டுறவுத்துறை…

View More ”வரும் தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது”- அமைச்சர் செல்லூர் ராஜூ!

62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை வழக்கில், அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிடிபட்டுள்ளான். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைபேட்டையில் கணவரை இழந்து தனியாக…

View More 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!

அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மகன் மனமுடைந்து உயிரிழப்பு !

பல்லாவரத்தை அடுத்த பம்மலில் அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தை சேர்ந்த இக்னேஷ் சுந்தர். இவருடைய மகன் சேவியர்…

View More அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மகன் மனமுடைந்து உயிரிழப்பு !

சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தகுதி பாஜகவிற்கு மட்டுமே உண்டு; பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்து!

சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தகுதி பாஜகவிற்கு மட்டுமே உண்டு என தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வே டான் போஸ்கொ பள்ளியில் பாஜக சார்பில் “துறைமுகத்தில் தாமரையின்…

View More சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தகுதி பாஜகவிற்கு மட்டுமே உண்டு; பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்து!

ரூ.2,500 கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று விநியோகம்!

தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டாயிரத்து 500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு, இன்று முதல் ரேசன் கடைகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்…

View More ரூ.2,500 கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று விநியோகம்!

அமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்! – மு.க. ஸ்டாலின்

அமைச்சர்களின் ஊழல்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை, திமுக தயார் செய்து வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தின் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பேசிய அவர்,…

View More அமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்! – மு.க. ஸ்டாலின்