சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனும் ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் தனியார் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று…
View More ”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!Category: தமிழகம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ரத்துசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக்கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…
View More வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!2011 மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும்! – அமைச்சர் ஜெயக்குமார்
சட்டப் பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது பேரவை செயலகத்திற்கு தெரியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து…
View More 2011 மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும்! – அமைச்சர் ஜெயக்குமார்திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி
திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…
View More திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமிநியாய விலை கடையில் தரம் இல்லாத கடலை விற்பனை… கடலையை கூவி கூவி விற்ற நபரால் பரபரப்பு!
நியாய விலை கடையில் வழங்கப்பட்ட தரம் இல்லாத கடலையை தெருவில் கூவி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூரில் உள்ள நியாய விலை கடையில் பொது விநியோகம் செய்யப்பட்ட…
View More நியாய விலை கடையில் தரம் இல்லாத கடலை விற்பனை… கடலையை கூவி கூவி விற்ற நபரால் பரபரப்பு!முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் – குஷ்பு
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட…
View More முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் – குஷ்புஓமலூரில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது!
ஓமலூர் அருகே வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்ற இருவர் வனத்துறையால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் சேர்வராயன் வனச்சரக பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு எருமை,…
View More ஓமலூரில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது!மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரிப்பு!
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு, இரண்டாயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019…
View More மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரிப்பு!வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ
வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தாமாகி வருவதாகவும், வாக்குச்சாவடி…
View More வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோகேக் வெட்டுவதில் தகராறு….இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்…!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கேக் வெட்டும் தகராறில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 1வது தெருவில் இளைஞர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில்…
View More கேக் வெட்டுவதில் தகராறு….இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்…!