புதிய அரசியலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்று சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்…
View More புதிய அரசியலை உருவாக்குவோம்! – மநீம தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு!Category: தமிழகம்
முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்
முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக்கூட்டம் பாதிரிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின், அதிமுகவை…
View More முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டு, பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. எனினும், பள்ளிகள் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,…
View More தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!“சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமி
சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டப திறப்பு விழா நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில்…
View More “சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமிஉடலில் ரத்தக்கறை… கையில் கத்தி.. இளம்பெண்ணின் கதையை கேட்டு அதிர்ந்த போலீசார்!
திருவள்ளூர் அருகே உடலில் ரத்தக்கறை, கையில் கத்தியுடன் காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணைப் பார்த்து போலீசாரே திகைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் 19…
View More உடலில் ரத்தக்கறை… கையில் கத்தி.. இளம்பெண்ணின் கதையை கேட்டு அதிர்ந்த போலீசார்!”ஸ்டாலின் குடும்ப சண்டையை முடிப்பதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும்”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்ப சண்டையை முடித்து விட்டு வருவதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…
View More ”ஸ்டாலின் குடும்ப சண்டையை முடிப்பதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும்”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!அமெரிக்காவில் அப்படி.. இந்தியாவில் இப்படி.. இணையத்தை ஆக்கிரமித்த புதிய மீம் கான்சப்ட்!
நேசமணி, 2020 வரிசையில் தமிழகத்தில் அமெரிக்க – இந்தியா மீம்கள் ட்ரெண்டாகி வருகிறது. மக்கள் சமூகவலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது மீம்ஸ்களுக்காக என்றே கூறலாம். வலி, சந்தோஷம், பாதிப்புகளை ஆகியவகைகளை சொல்வதை விட மீம்ஸ்…
View More அமெரிக்காவில் அப்படி.. இந்தியாவில் இப்படி.. இணையத்தை ஆக்கிரமித்த புதிய மீம் கான்சப்ட்!”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!
தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா…
View More ”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு உயிரிழப்பு !
செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தை சேர்ந்தவர் இக்னேஷ் சுந்தர். இவருடைய மகன் சேவியர் பிரகாஷ். இவர்…
View More செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு உயிரிழப்பு !2 ஆண்டுகள் ஆகியும் தீராத வஞ்சம்…சகோதரியை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட இளைஞர் கழுத்து அறுத்து கொலை!
சகோதரியை கிண்டல் செய்தவரை தட்டி கேட்ட சகோதரர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரை சேர்ந்த முருகேசனின் மகன் சசிகுமார், கூலி தொழிலாளியாக வேலை…
View More 2 ஆண்டுகள் ஆகியும் தீராத வஞ்சம்…சகோதரியை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட இளைஞர் கழுத்து அறுத்து கொலை!