“தேர்தலில் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிட தயார்”- குஷ்பு!

சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, யாரை எதிர்த்து வேண்டுமானாலும், போட்டியிட தயாராக இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அடுத்த திருவையாற்றில் பாஜக சார்பில் “நம்ம ஊர் பொங்கல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு…

View More “தேர்தலில் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிட தயார்”- குஷ்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!

திமுகவின் அழுத்தம் காரணமாகவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில், மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்…

View More பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!

’அரசியலுக்கு வாங்க ரஜினி’… சென்னையில் ரசிகர்கள் போராட்டம்!

அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை, நடிகர் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்யக் கோரி, சென்னையில் அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, தம்மால் அரசியலுக்கு வர இயலாது என்றும்,…

View More ’அரசியலுக்கு வாங்க ரஜினி’… சென்னையில் ரசிகர்கள் போராட்டம்!

உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது: ஆர்.பி.உதயகுமார்!

தை மாதம் அல்ல மாசி பிறந்தாலும் பங்குனி பிறந்தாலும் எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்லவழி பிறக்காது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 16ஆம்…

View More உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது: ஆர்.பி.உதயகுமார்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை : கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை சிபிஐ கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றறது. பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு தொடர்பாக, கடந்த வாரம் அதிமுக நகர மாணவர் அணி…

View More பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை : கனிமொழி

வேலைக்கு சென்ற இடத்தில் தவறான உறவு: எலக்ட்ரீசியன் தலையில் கல்லைப் போட்டு கொலை!

எலக்ட்ரீஷியன் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு மனைவியும், திருமண வயதில் 2 மகன்களும், ஒரு…

View More வேலைக்கு சென்ற இடத்தில் தவறான உறவு: எலக்ட்ரீசியன் தலையில் கல்லைப் போட்டு கொலை!

தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த பரிதாபம்!

மேலூர் அருகே சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முத்துசாமிபட்டி சுமதிபுரத்தை சேர்ந்த சரவணன் – தவமணி தம்பதியின் மூத்த மகன் சந்துரு.…

View More தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த பரிதாபம்!

10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை; சூப்பர் மார்க்கெட்டின் புதிய முயற்சி!

தஞ்சாவூரில் நாணயங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது. நமது முன்னோர்கள் காலத்தில் காலணா, அரையணா, 25…

View More 10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை; சூப்பர் மார்க்கெட்டின் புதிய முயற்சி!

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன்…

View More கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்

திமுகவில் அமைக்கப்பட்ட புதிய அணி வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்,” “யாதானும் நாடாமால் ஊராமால்” என்றெல்லாம் பரந்து…

View More வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்