பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்

2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை…

View More பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்

விசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்

சென்னை பட்டாளம் பகுதிகளில் ஐந்து நாட்களாக மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால் விசைப் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு…

View More விசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்

குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி

தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி. சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன…

View More குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி

கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

கொட்டும் மழையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட…

View More கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

கனமழை; நெற்பயிர்கள் சேதம்

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நிரம்பிய…

View More கனமழை; நெற்பயிர்கள் சேதம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம்…

View More முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மழை முடியும்வரை அம்மா உணவகத்தில்…

View More அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

மதுரவாயல் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 145-வது வார்டு மந்தைவெளி நகர் சுற்றுவட்டாரத்தில்…

View More மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

பாலாற்றில் சிக்கிய மாடுகள்; பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

பாலாற்றின் நடுவே சிக்கித் தவித்த 7 காளை மாடுகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காளை மாடுகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…

View More பாலாற்றில் சிக்கிய மாடுகள்; பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

சென்னை மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்