தஞ்சாவூர் அருகே மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தில் உள்ள சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளதால் மழைக்காலங்களில் அந்த மண்சாலைகள்…
View More சாலையில் நாற்று நடும் போராட்டம்Road Construction
மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்
மதுரவாயல் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 145-வது வார்டு மந்தைவெளி நகர் சுற்றுவட்டாரத்தில்…
View More மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை!
ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சாலைகளை புதுப்பிக்க…
View More ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை!