நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

சென்னை மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை…

சென்னை மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது.

மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தை நியூஸ் 7 தமிழ் முதலில் செய்தி வெளியிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்ட பின் அமைச்சரும் அதிகாரிகளும் பார்வையிட்டதாகவும், செய்தி வெயிட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவுத்தனர். இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.