33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் மழை

அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், மாநகராட்சி சார்பில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும், அதற்கென உள்ள சமையல்கூடத்தில் சமைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து, இன்று மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. இதனால், வழக்கத்தை காட்டிலும் அம்மா உணவகத்திற்கு வரும் பொது மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலவசமாக உணவு வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading