“தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமி

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, திமுக என்ற கட்சியே இருக்காது என, தஞ்சை பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் துணை…

View More “தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமி

சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

திமுக, அதிமுகவை வீழ்த்துவதே அமமுக – தேமுதிக கூட்டணியின் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக – தேமுதிக கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,…

View More சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

பொது முடக்கம் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

மீண்டும் பொது முடக்கம் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

View More பொது முடக்கம் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

“அதிமுகவின் கனவு பகல் கனவு” – முத்தரசன் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் பணபலத்தினை நம்பியுள்ள கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் மாநில குழு ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில்…

View More “அதிமுகவின் கனவு பகல் கனவு” – முத்தரசன் விமர்சனம்

தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு…

View More தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை,127 கோடி பணம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் 127 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி…

View More தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை,127 கோடி பணம் பறிமுதல்!

“விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டது” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிராசரத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில்,…

View More “விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டது” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்ற தேர்தல் ரத்து? தேர்தல் அதிகாரி விளக்கம்!

கொரோனாவால் சட்டமன்ற தேர்தல் ரத்து என்று பரவும் வதந்திகள் உண்மையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பீகார் தேர்தல்…

View More சட்டமன்ற தேர்தல் ரத்து? தேர்தல் அதிகாரி விளக்கம்!

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்க, விரைவான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு…

View More கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

“முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என நாமக்கல் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.…

View More “முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்