கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்க, விரைவான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு...