அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.…
View More அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்!Category: முக்கியச் செய்திகள்
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீர் நிலைகள் மீட்டெடுக்கப்படும்! – கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், ராஜ ராஜ சோழன் மற்றும் திருமலை நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட, நீர் நிலைகள் மீட்டெடுக்கப்படும், என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று, தனது 2-ம்…
View More மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீர் நிலைகள் மீட்டெடுக்கப்படும்! – கமல்ஹாசன்கூட்டணி வேறு கொள்கை வேறு; கொள்கைபடியே அதிமுக செயல்படும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கூட்டணி வேறு கொள்கை வேறு என்றும், கொள்கைபடியே அதிமுக செயல்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில் அதிமுக…
View More கூட்டணி வேறு கொள்கை வேறு; கொள்கைபடியே அதிமுக செயல்படும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி“ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது.…
View More “ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தஞ்சையில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண்…
View More “புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!
கிருஷ்ணகிரியில், “உயிர் ஆயிரம்” என்ற அமைப்பு மூலம், ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கவுதம் கோயல், சக்திவேல்…
View More கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!டீ விற்பனையில் புதிய யுக்தி; மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!
புனேவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் டீ ஸ்டார்டப் நிறுவனம் மூலம் மாதத்திற்கு ரூ.2 லட்சம் சம்பாதிப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 28 வயதான அபிமன்யு என்ற இளைஞர் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.…
View More டீ விற்பனையில் புதிய யுக்தி; மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,…
View More தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!அயோத்தியில் புதிய மசூதிக்கான மாதிரி புகைப்படம் வெளியீடு!
அயோத்தியில் தான்னிப்பூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மசூதியின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி…
View More அயோத்தியில் புதிய மசூதிக்கான மாதிரி புகைப்படம் வெளியீடு!பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து, தொழில்துறை, சேவைத்துறை மற்றும் வர்த்தகத்துறை நிபுணர்களுடன்…
View More பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!