6 கி.மீ. தூரத்திற்கு 500 மரக்கன்றுகள்! விளாத்திகுளம் மக்கள் இயக்கம் சாதனை!

விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில், எட்டையாபுரம் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 500 மரங்க்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

View More 6 கி.மீ. தூரத்திற்கு 500 மரக்கன்றுகள்! விளாத்திகுளம் மக்கள் இயக்கம் சாதனை!

ஆக்சிஜனை இயற்கையிடம் திருப்பி கொடுங்கள் : நாக்பூர் மருத்துவமனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பிறகு அவர்களை மரம் நட வலியுறுத்தும் நாக்பூர் மருத்துவமனை. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில்லுள்ள…

View More ஆக்சிஜனை இயற்கையிடம் திருப்பி கொடுங்கள் : நாக்பூர் மருத்துவமனை

கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!

கிருஷ்ணகிரியில், “உயிர் ஆயிரம்” என்ற அமைப்பு மூலம், ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கவுதம் கோயல், சக்திவேல்…

View More கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!