விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில்…

View More விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால், ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை விவசாயிகள் சூறையாடினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது.…

View More ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தஞ்சையில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண்…

View More “புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி

டெல்லியில் போராடும் விவசாயிகள் குரலுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார். உழவன் அறக்கட்டளை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களால் மிக மோசமாக…

View More “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி