புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சுற்றுசூழல் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை…
View More ”புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடையில்லை”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!Category: முக்கியச் செய்திகள்
மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்த இங்கிலாந்து!
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் கோர பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. பொருளாரத்தை மீட்டெடுப்பதற்காக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால்…
View More மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்த இங்கிலாந்து!குப்பை கிடங்கில் வீசப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
திருப்பூர் அவினாசி அருகே குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் கடந்த 25ஆம் தேதி மயங்கிய நிலையில் 5 வயது சிறுமி…
View More குப்பை கிடங்கில் வீசப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!பழைய 1000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மாற்றுத்திறனாளி!
பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி மாற்றுத்திறனாளி முதியவர், தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சேர்ந்த 56 வயதான நாகராஜ் என்பவருக்கு காது…
View More பழைய 1000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மாற்றுத்திறனாளி!“சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமி
சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டப திறப்பு விழா நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில்…
View More “சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமி”ஸ்டாலின் குடும்ப சண்டையை முடிப்பதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும்”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்ப சண்டையை முடித்து விட்டு வருவதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…
View More ”ஸ்டாலின் குடும்ப சண்டையை முடிப்பதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும்”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!
தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா…
View More ”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு உயிரிழப்பு !
செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தை சேர்ந்தவர் இக்னேஷ் சுந்தர். இவருடைய மகன் சேவியர் பிரகாஷ். இவர்…
View More செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு உயிரிழப்பு !அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான…
View More அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு…
View More திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!