Tag : Covid20

இந்தியா

கோவிட் ஷீல்ட், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!

Nandhakumar
புனேயிலிருந்து அனுப்பப்பட்ட கோவிட் ஷீல்ட், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி, கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில், புனேயிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகள்...
தமிழகம்

இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Nandhakumar
இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல்...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

Nandhakumar
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் மெல்லமெல்ல கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோய்த்தொற்றை அதிகரிக்காமல்...
ஆசிரியர் தேர்வு இந்தியா

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Nandhakumar
புதியவகை கொரோனா தொற்று பரவிவரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் நிலையை கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம், மகாராஷ்டிரா...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Nandhakumar
உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்து அளவு கொரோனா பாதிப்பு கொண்டவர்களை கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டுமென...
ஆசிரியர் தேர்வு இந்தியா

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தும் திட்டம் தற்போது இல்லை! – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Nandhakumar
கொரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் வரை நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

இங்கிலாந்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வந்த 11 பேர்… சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்!

Nandhakumar
வீரியமிக்க புதிய வடிவ கொரோனா வைரஸ் பரவும் நிலையில் லண்டனில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ள 11 பேர் தனிமை படுத்தப்பட்டு சுகாதார துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து கடந்த 10...