ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான…
View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்புஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணி இடைநீக்கம்
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கணேசன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கணேசன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை…
View More அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணி இடைநீக்கம்ரயிலில் தவறவிட்ட பணம், தங்கச் சங்கிலி: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்
பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட ரூ. 15,000 மற்றும் 4 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை தென்காசி இருப்புப் பாதை காவல் துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்…
View More ரயிலில் தவறவிட்ட பணம், தங்கச் சங்கிலி: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது : பாஜக பெண் தலைவர் ஆவேசம்
குஜராத்தில் பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று பாஜக நகரப் பிரிவு துணைத் தலைவர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா…
View More தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது : பாஜக பெண் தலைவர் ஆவேசம்திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல: உச்சநீதிமன்றம்
திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அதை வழங்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஒருவருக்கு…
View More திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல: உச்சநீதிமன்றம்70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத்!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று…
View More 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத்!துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!
மத்திய கிழக்கு நாடான துருக்கி இனி ‘துருக்கியே (Türkiye)’ என அழைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ரெசிப் டயிப் எர்டோகன் தலமையிலான அரசு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி…
View More துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!தவறுக்கு மேல் தவறு – குற்றவாளியை சுட்டு கொன்ற அதிகாரிகள்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் சிறைப்பேருந்தின் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி ஒருவர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று விட்டு அவர்களிடம் இருந்து டிரக் வாகனத்தை எடுத்து தப்பித்த போது…
View More தவறுக்கு மேல் தவறு – குற்றவாளியை சுட்டு கொன்ற அதிகாரிகள்இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நேரம் நீட்டிப்பு
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள ரீலில் இனி நீங்கள் 90 விநாடிகள் வரை வீடியோவை ரெக்கார்டு செய்யலாம். இதற்கு முன்பு 60 விநாடிகள் வரை தான் ரீலில் வீடியோ பதிவு செய்யும் வசதி இருந்தது.…
View More இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நேரம் நீட்டிப்புஇலவச வீட்டு மனை பட்டாவில் கை வைத்த கில்லாடிகள் – சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
மூதாட்டிக்கு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை போலியாக வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக சார்பதிவாளர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…
View More இலவச வீட்டு மனை பட்டாவில் கை வைத்த கில்லாடிகள் – சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
