நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி…
View More நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!“தோனியை நானும் Miss செய்கிறேன்” – விரட் கோலி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை விராட் கோலியிடம் காண்பித்த ரசிகர்களிடம், Me too என பதிலளித்த இந்திய கேப்டன் விராட் கோலி. இந்தியா…
View More “தோனியை நானும் Miss செய்கிறேன்” – விரட் கோலிவிதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றனவா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி கட்டப்படுகின்றதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத…
View More விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றனவா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!
வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்…
View More ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!
இந்தியா சீனா இடையே ஏற்கனவே எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தின் பம் லா பாஸ் பகுதியில் சீனா புதிதாக…
View More எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!“புரெவி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி” -முதல்வர் பழனிசாமி
கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து…
View More “புரெவி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி” -முதல்வர் பழனிசாமிசிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!
சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள…
View More சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்!
மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாசன கால்வாய் பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில்,…
View More மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்!நீட் தேர்வில் வெற்றிபெற்று மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்றிய கிராமப்புற மாணவி!
மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற விடாமுயற்சியால் உழைத்து, நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்த கிராமப்புற ஏழை மாணவியை கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…
View More நீட் தேர்வில் வெற்றிபெற்று மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்றிய கிராமப்புற மாணவி!வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள்!
வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரெவிப் புயல்கள். வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம், வெள்ளைப்பள்ளம், வானவன், மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 10,000 மீனவர்கள்…
View More வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள்!