விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை, விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு…

View More விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!

கடலூரில் காவலர் தேர்வு நடைபெற்ற மையத்திற்கு செல்போன் எடுத்துச் சென்று வினாத்தாளை படம் பிடித்து அனுப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலம் இரண்டாம் நிலை…

View More காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!

சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு குறித்து இன்று ஆர்.டி.ஓ விசாரணை!

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரை மாய்த்துக்  கொண்டது குறித்து, இன்று ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு குறித்து, அவரது கணவரிடம் நேற்று 5-வது நாளாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.…

View More சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு குறித்து இன்று ஆர்.டி.ஓ விசாரணை!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான…

View More ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!

சென்னை தரமணியில் தாய் மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில், வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த கீதா…

View More தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அண்மையில் உறுதிபடுத்தியதையடுத்து, அவரது 70-வது பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் மக்களுக்கு…

View More பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்!

சித்ரா உயிரிழப்பு வழக்கில் பெண் உதவி இயக்குநர் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை!

சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு வழக்கில் பெண் உதவி இயக்குநர் உட்பட 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சித்ராவின் வழக்கில் நசரத்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் ஹேம்நாத்திடம் நான்காவது…

View More சித்ரா உயிரிழப்பு வழக்கில் பெண் உதவி இயக்குநர் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை!

4 மாதமாக ஊதியம் வழங்காததால் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

கர்நாடகாவில் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஐ போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐ…

View More 4 மாதமாக ஊதியம் வழங்காததால் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

“ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து” – எச்.ராஜா

ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு…

View More “ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து” – எச்.ராஜா

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் (Optical Fibre Cable) பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில்…

View More கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்!