மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

கடன் பிரச்சனையில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் மற்றும் விமலேஸ்வரி தம்பதியினர்.…

View More மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

“விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி

விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி மையமாக விரைவில் இந்தியா திகழும் என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விண்வெளிதுறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி,…

View More “விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி

சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!

சின்னத்திரை நடிகை சித்ராவை த உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்-தை போலீசார் கைது செய்தனர். சென்னையையடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த…

View More சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!

ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது!

சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி…

View More ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது!

கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் நகை கொள்ளை!

கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீண்ட இழுபறிக்கு பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா என்பவர் நாகர்கோவிலில் உள்ள…

View More கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் நகை கொள்ளை!

“விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்

விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம்…

View More “விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல…

View More பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை உயிரை மாய்த்துக் கொண்ட பெற்றோர்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரை மாய்த்துக்  கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி,…

View More கடன் தொல்லையால் 3 குழந்தைகளை உயிரை மாய்த்துக் கொண்ட பெற்றோர்!

“தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்…

View More “தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக்…

View More மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!