விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!
கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை, விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு...