காணாமல் போன வாய்க்கால் – வடிவேலு பாணியில் புகார் அளித்த விவசாயிகள்!

பல்லடம் பூமலுார் அருகே வடிவேல் பட பாணியில் நடுவுல கொஞ்சம் வாய்க்கால காணோம் மாதிரி காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலுாரில் பிரகாஷ்…

View More காணாமல் போன வாய்க்கால் – வடிவேலு பாணியில் புகார் அளித்த விவசாயிகள்!

விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை, விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு…

View More விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!