பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!
பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல...