7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 7வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 7ஆவது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…

View More 7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அதிகாரியாக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி…

View More ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் தலைவரும், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தமிழக தலைவராக பதவி வகித்தவருமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ…

View More த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுகதான் ஆட்சி அமைக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சட்டத்துறையின் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், திமுக தலைவர்…

View More 2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால், ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை விவசாயிகள் சூறையாடினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது.…

View More ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வருகிற 16ம் தேதி…

View More மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்

திமுகவில் அமைக்கப்பட்ட புதிய அணி வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்,” “யாதானும் நாடாமால் ஊராமால்” என்றெல்லாம் பரந்து…

View More வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்

சமூக வலைதளத்தில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

share chat, facebook மூலம் பழகி, காதல் என்ற போர்வையில் 17 வயது சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நிகழ்வு, எப்போது நினைத்தாலும்…

View More சமூக வலைதளத்தில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

குப்பை கிடங்கில் வீசப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திருப்பூர் அவினாசி அருகே குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் கடந்த 25ஆம் தேதி மயங்கிய நிலையில் 5 வயது சிறுமி…

View More குப்பை கிடங்கில் வீசப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

“சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமி

சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டப திறப்பு விழா நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில்…

View More “சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமி