கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிப்பு

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி…

View More கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிப்பு

குழந்தைகள் விற்பனை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

மதுரை காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டு வந்த இதயம்…

View More குழந்தைகள் விற்பனை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் – அமைச்சர் கீதா ஜீவன்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி…

View More ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் – அமைச்சர் கீதா ஜீவன்

ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா அறிவித்த திருவாரூர் சோழன்

மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு பிறந்தநாளுக்கு அரசு விழா எடுக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது, வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2010-ம் ஆண்டு ராஜராஜ சோழனின் சதய விழாவை, அப்போதைய முதலமைச்சரான மு.கருணாநிதி…

View More ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா அறிவித்த திருவாரூர் சோழன்

திருச்சி திரும்பினார் ஒலிம்பிக் தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர்கான 400மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் திருச்சி வந்தடைந்தார். திருச்சி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்…

View More திருச்சி திரும்பினார் ஒலிம்பிக் தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்

“ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்

நடைப்பெற்று முடிந்த ஆறாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி மாண்புமிகு வெங்கையா நாயுடு…

View More “ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வேலுமணி உட்பட…

View More எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு

செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில்…

View More செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு

சமூகவலைதளத்தில் வைரலான எமிரேட்ஸ் விளம்பர படம்

எமிரேட்ஸ் விமான போக்குவரத்து நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. எமிரேட்ஸ் விமான போக்குவரத்து நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டது, அதில் ஒரு பெண் துபாயில்…

View More சமூகவலைதளத்தில் வைரலான எமிரேட்ஸ் விளம்பர படம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய சூரப்பா, கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட 3…

View More அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமனம்