சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி சமூகவலை தளத்தில் பதிவிட்ட மீரா மிதுனை கண்டித்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு? உன் போதைக்கு நான்…
View More மீரா மிதுனுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கடும் கண்டனம்நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிடக்கோரிய மனு தள்ளுபடி
இந்திய தலைவர்களில் மற்றவர்களின் படங்களை ரூபாய் நோட்டில் பதிவு செய்தால் அவர்கள் மீது மதம் மற்றும் சாதி ரீதியாக சாயம் பூசப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த…
View More நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிடக்கோரிய மனு தள்ளுபடிகடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்
ரூ.2,63,976க்கான காசோலை அட்டையுடன் தன் குடும்பத்தின் மீதுள்ள கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அரசின் நிதிநிலை…
View More கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்48 மணி நேரத்திற்குள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உத்தரவு
வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர்களுடைய குற்றப் பின்னணி குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…
View More 48 மணி நேரத்திற்குள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உத்தரவுகேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்
திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பால், கேரளாவில் “திருவள்ளுவர் ஞானமடம்” எனும் வாழ்வியல் நெறி அமைப்பை நிறுவிய சிவானந்தர் (9.8.2021) நேற்று இரவு காலமானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் என்ற ஊரில்,…
View More கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பெரம்பலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21 கிலோ மீட்டர் ஓடி தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தானை…
View More தனது 130வது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, முத்துக்குமார் என்பவர்…
View More அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி
‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19,500 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2019ம் ஆண்டில், ‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தை…
View More விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடிபெகாசஸ் நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை – மத்திய அரசு
பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சம் விளக்கமளித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்…
View More பெகாசஸ் நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை – மத்திய அரசுதமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமித்தது ஏன் – உயர்நீதிமன்ற கிளை கேள்வி
இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை என்றபோது, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி…
View More தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமித்தது ஏன் – உயர்நீதிமன்ற கிளை கேள்வி