6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி; சீரம் இன்ஸ்டிடியூட்

இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் வகையிலான கொரோனா தடுப்பூசி தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம்…

View More 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி; சீரம் இன்ஸ்டிடியூட்

இயற்கை பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்; டி.ஆர்.பாலு

தமிழ்நாட்டிற்கான இயற்கை பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டிற்கான மழை வெள்ளம் போன்ற இயற்கை…

View More இயற்கை பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்; டி.ஆர்.பாலு

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற…

View More அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபரின் மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், அவரது மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து, மக்கள்…

View More நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபரின் மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கல் குவாரி அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி

கல் குவாரிகளை நடத்த வழங்கப்படும் அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை…

View More கல் குவாரி அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி

யூ டியூபர் மாரிதாஸ் வழக்கு ரத்து; சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு பிரச்சாரம் செய்த வழக்கில், யூ டியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்…

View More யூ டியூபர் மாரிதாஸ் வழக்கு ரத்து; சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பெண்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற அரசு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

பெண்களை தொழில் முனைவோராக மட்டுமின்றி, தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற, அரசு எப்போதும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி…

View More பெண்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற அரசு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

புத்தாண்டு (2022): கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால், உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் தொடர்கிறது. இந்தநிலையில், வருகிற…

View More புத்தாண்டு (2022): கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

தனது பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த், நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பிறந்தநாளன்று அன்போடு வாழ்த்திய, பிரதமர் மோடிக்கும், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர்,…

View More பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

45-வது புத்தக காட்சி; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி, 45-வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.…

View More 45-வது புத்தக காட்சி; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்