அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம்? – அமைச்சர் மெய்யநாதன்

அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான அமெச்சூர்…

View More அமெச்சூர் கிக் பாக்ஸிங் விளையாட்டிற்கு அரசு அங்கீகாரம்? – அமைச்சர் மெய்யநாதன்

புதுச்சேரியில் வணிக கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை

புதுச்சேரியில் வணிக கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். புதுச்சேரியில் உள்ள வணிக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனரா என்பது குறித்து சுகாதாரத்துறை…

View More புதுச்சேரியில் வணிக கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை

முன் மாதிரி கிராம விருது; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” குறித்த அரசாணை தற்போது வெளியிடப்படுள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் “முன் மாதிரி கிராம விருது” வழங்கப்படும் எனவும், மாவட்டத்திற்கு ஒரு…

View More முன் மாதிரி கிராம விருது; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை; செந்தில் பாலாஜி எச்சரிக்கை

அரசு அதிகாரிகளை அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சுவர்களில் ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மின்சாரத்துறை அமைச்சர்…

View More அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை; செந்தில் பாலாஜி எச்சரிக்கை

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர்,…

View More தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3-ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு…

View More ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மழை காலங்களில் தவளை சத்தம் போடுவது போல் அண்ணாமலை பேசுகிறார்; மனோ தங்கராஜ்

மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று தராத பாஜக தலைவர் அண்ணாமலை மழை காலங்களில் தவளை சத்தம் போடுவது போல் பேசி வருகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ…

View More மழை காலங்களில் தவளை சத்தம் போடுவது போல் அண்ணாமலை பேசுகிறார்; மனோ தங்கராஜ்

அதிமுக போராட்டம்; அமைச்சர் சேகர்பாபு பதிலடி

அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக்கொள்ளவே அதிமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

View More அதிமுக போராட்டம்; அமைச்சர் சேகர்பாபு பதிலடி

கே.டி.ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய விரைந்தது தனிப்படை

1 டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி…

View More கே.டி.ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய விரைந்தது தனிப்படை

சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்குக, ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள்

சரவெடி தயாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க கோரி, பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆயிரத்து 400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார்…

View More சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்குக, ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள்