புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி மதுபான கிடங்குகளில் கலால்துறை அதிரடி சோதனை

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுபான கிடங்குகளில் கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள்…

View More புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி மதுபான கிடங்குகளில் கலால்துறை அதிரடி சோதனை

உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக் கொலையை தடுக்க சிறப்பு குழு: கீதா ஜீவன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக் கொலையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மதுரையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள மண்டல அளவிலான துணை…

View More உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக் கொலையை தடுக்க சிறப்பு குழு: கீதா ஜீவன்

ஜவஹர்லால் நேருவைப் பற்றி பேச பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது: கே.எஸ்.அழகிரி

ஜவஹர்லால் நேருவைப் பற்றி பேச பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வங்கதேச பொன்விழா மற்றும் காங்கிரஸ் கட்சி தொடக்கவிழா…

View More ஜவஹர்லால் நேருவைப் பற்றி பேச பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது: கே.எஸ்.அழகிரி

ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்: உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் போராட்டம்

ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த குமார், சென்னை மாநிலக் கல்லூரில் முதலாமாண்டு பயின்று…

View More ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்: உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் போராட்டம்

அதிகரிக்கும் கொரோனா: தொற்றை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் ஒரே தெருவைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அப்பகுதியில்…

View More அதிகரிக்கும் கொரோனா: தொற்றை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு: வெளிச்சத்திற்கு வந்த, குடியிருப்பு கட்டடங்களின் தற்போதைய நிலை

தமிழ்நாடு முழுவதும் இன்று, நியூஸ் 7 தமிழ் கள ஆய்வை மேற்கொண்டது, அதில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டடங்களின் தற்போதைய நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை மண்டலத்தில், 3 ஆயிரத்து…

View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு: வெளிச்சத்திற்கு வந்த, குடியிருப்பு கட்டடங்களின் தற்போதைய நிலை

சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரிக்கை

சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரி சென்னை மற்றும் செங்கல்பட்டில், புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசு பொருளாகி உள்ளவர் அன்னபூரணி அரசு அம்மா.…

View More சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரிக்கை

ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக திரைப்பட இயக்குநர் சங்கம் தீர்மானம்

ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக திரைப்பட இயக்குநர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்…

View More ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக திரைப்பட இயக்குநர் சங்கம் தீர்மானம்

நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகிறது: சோனியா காந்தி

நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ்…

View More நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகிறது: சோனியா காந்தி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 20160-ல் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் சீமானுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்…

View More நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்