வெப் தொடர்களில் ஆபாசம்; தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? திமுக எம்பி கேள்வி

வெப் தொடர்கள் மற்றும் இணையதளங்களில் வரும் ஆபாச காட்சிகளை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற குளிர்க்கால…

View More வெப் தொடர்களில் ஆபாசம்; தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? திமுக எம்பி கேள்வி

இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிள்ளார். https://twitter.com/ThamizhachiTh/status/1601290905033404416 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 7ம் தேதி  தொடங்கி…

View More இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

முதியவர்களை காக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? கனிமொழி என்விஎன் சோமு கேள்வி

நாடாளுமன்ற மாநிலங்களைவில் முதியவர்களை காக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு கேள்வியெழுப்பினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம்…

View More முதியவர்களை காக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? கனிமொழி என்விஎன் சோமு கேள்வி

ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்தம் செய்ய வேண்டும் – எம்.பி வில்சன் வலியுறுத்தல்

ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக திருத்தம் செய்ய வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நேற்று நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், திமுக மாநிலங்களவை…

View More ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்தம் செய்ய வேண்டும் – எம்.பி வில்சன் வலியுறுத்தல்

மாநிலங்களவை தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு – தலைவர்கள் வாழ்த்து

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடங்கிய நிலையில், மாநிலங்களவை தலைவராக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளும் கூடிய நிலையில், மக்களவையில்…

View More மாநிலங்களவை தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு – தலைவர்கள் வாழ்த்து

குளிர்கால கூட்டத்தொடரில் இளம் எம்.பி.க்களுக்கு அதிக வாய்ப்பு – பிரதமர் மோடி

முதல்முறை எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள் ஆகியோர் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரிடமும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பிரதமர்…

View More குளிர்கால கூட்டத்தொடரில் இளம் எம்.பி.க்களுக்கு அதிக வாய்ப்பு – பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்றத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 29ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில்…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

குளிர்கால கூட்டத்தொடரில் பணவீக்கம், சீன-இந்திய விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

குளிர்கால கூட்டத்தொடரில் பணவீக்கம், சீன-இந்திய விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால தொடரைச் சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று நடைபெற்ற அணைத்து…

View More குளிர்கால கூட்டத்தொடரில் பணவீக்கம், சீன-இந்திய விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

ஊட்டியாக மாறிய சென்னை; காஷ்மீராக மாறிய ஊட்டி

சென்னையில் இதுவரை இல்லாத அளவு கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் வழக்கமாக கடும் குளிர் நாட்களில் கூட லேசான குளிர் இருப்பதே வழக்கம். அதுவும் பின் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில்…

View More ஊட்டியாக மாறிய சென்னை; காஷ்மீராக மாறிய ஊட்டி

குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிப்பு

குளிர் கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கூட்டத் தொடருக்கு முந்தைய…

View More குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிப்பு