2022-ல் 14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: 9 லட்சம் பேர் உயிரிழப்பு!

2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும்,  9.1 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புற்றுநோய்…

View More 2022-ல் 14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: 9 லட்சம் பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் ஒரே மாதத்தில் 10,000 பேர் உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று…

View More கொரோனா தொற்றால் ஒரே மாதத்தில் 10,000 பேர் உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்!

இந்தியாவில் 22 பேருக்கு புதிய வகை “கோவிட் ஜே.என்.1” வகை தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 பேருக்கு புதிய வகையான கோவிட் ஜே.என்.1 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு…

View More இந்தியாவில் 22 பேருக்கு புதிய வகை “கோவிட் ஜே.என்.1” வகை தொற்று உறுதி!

அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அபுதாபியில் புதிய வகை MERS கொரானோ வைரஸால் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி புதிய கொரோனா வைரஸ் MERS வகை அபுதாபியில்…

View More அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் உயிரிழப்பு! – உலக சுகாதார அமைப்பு தகவல்

சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை…

View More சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் உயிரிழப்பு! – உலக சுகாதார அமைப்பு தகவல்

சாப்பிடும் போது உப்பின் அளவை குறையுங்கள் : உலக சுகாதார நிறுவனம் சொன்ன அட்வைஸ்

உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும், வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள், தாங்கள் உணவில் சேர்க்கும் உப்பின் விகிதத்தை 30% குறைத்துக்கொள்ள வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுருத்தியுள்ளது. உப்பில்லா பண்டம் குப்பையிலே..! இது…

View More சாப்பிடும் போது உப்பின் அளவை குறையுங்கள் : உலக சுகாதார நிறுவனம் சொன்ன அட்வைஸ்

கேரளாவில் மீண்டும் கொரோனோ கட்டுப்பாடு – அறிக்கை வெளியிட்ட சுகாதார துறை

கேரளாவில் கடந்த 12 ம் தேதி வெளியான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் குறித்த அறிக்கையால் மீண்டும் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உலக நாடுகளில் உருமாறிய கொரோனோ மீண்டும் பரவி வரும் நிலையில் அந்த அந்த…

View More கேரளாவில் மீண்டும் கொரோனோ கட்டுப்பாடு – அறிக்கை வெளியிட்ட சுகாதார துறை

வேகமாக பரவும் கொரோனா – சீனாவிடம் கூடுதல் தகவல்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. மேலும்…

View More வேகமாக பரவும் கொரோனா – சீனாவிடம் கூடுதல் தகவல்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு

கோவிட் விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோவிட் எண்ணிக்கை விவரங்களில் வெளிப்படை தன்மை உள்ளத்தையும் பாராட்டியுள்ளது .…

View More கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு

‘மரியான் பயோடெக்’ இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம் – உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் இரண்டு இருமல் மருந்துகளை இனி குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய தயாரிப்பு நிறுவனமான மரியான் பயோடெக் உற்பத்தி…

View More ‘மரியான் பயோடெக்’ இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம் – உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்