கேரளாவில் கடந்த 12 ம் தேதி வெளியான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் குறித்த அறிக்கையால் மீண்டும் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உலக நாடுகளில் உருமாறிய கொரோனோ மீண்டும் பரவி வரும் நிலையில் அந்த அந்த…
View More கேரளாவில் மீண்டும் கொரோனோ கட்டுப்பாடு – அறிக்கை வெளியிட்ட சுகாதார துறைஉருமாறிய கொரோனா
மிரட்டும் ஒமிக்ரான்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா?
புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்காவுக்கு வீரர்களை அனுப்பும் முன், இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிய வகை…
View More மிரட்டும் ஒமிக்ரான்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா?ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா
ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக…
View More ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா