சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு…

View More சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மிக்ஜாம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10…

View More தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள…

View More ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மிக்ஜாம் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.. சென்னையில் நாளை இரவு வரை கனமழை நீடிக்கும்.. – வானிலை ஆய்வு மையம்!

மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…

View More மிக்ஜாம் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.. சென்னையில் நாளை இரவு வரை கனமழை நீடிக்கும்.. – வானிலை ஆய்வு மையம்!

மிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!

மிக்ஜாம் புயலின் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில்…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!

தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயலானது தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி…

View More தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…

View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – 3 விமானங்கள் ரத்து!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக 3 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு…

View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – 3 விமானங்கள் ரத்து!

‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில்…

View More ‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

உருவானது ‘மிக்ஜாம்’ புயல்… மக்களே உஷார்…

வங்கக் கடலில் ‘மிக்ஜம்’ புயல் உருவானது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை…

View More உருவானது ‘மிக்ஜாம்’ புயல்… மக்களே உஷார்…