முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சரை பாராட்டி கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்.28)…
View More ”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”vairamuthu
நீட் விலக்கு மசோதா; வைரமுத்து ட்விட்
நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவின் சட்ட முன் வடிவு நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இயற்றப்பட்ட நீட்…
View More நீட் விலக்கு மசோதா; வைரமுத்து ட்விட்’பட்டுத் தெளிந்த பட்டறிவாளர்…’ கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து
கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தனிவாழ்வு, கலைவாழ்வு, பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர் என்று அவருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது…
View More ’பட்டுத் தெளிந்த பட்டறிவாளர்…’ கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்துகிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகிவிடக்கூடாது: வைரமுத்து
பருவநிலை மாறுதல் குறித்த கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகி விடக்கூடாது என கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார். ஐநாவின் பருவநிலை மாறுதல் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி…
View More கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகிவிடக்கூடாது: வைரமுத்து’உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா’ ரஜினி விரைவில் நலம்பெற வைரமுத்து ட்வீட்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள…
View More ’உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா’ ரஜினி விரைவில் நலம்பெற வைரமுத்து ட்வீட்அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில்…
View More அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து“முத்திரைத் திட்டங்கள் கொண்ட பட்ஜெட்” – வைரமுத்து வரவேற்பு
தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வந்திருந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது, இந்த பட்ஜெட்டுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது…
View More “முத்திரைத் திட்டங்கள் கொண்ட பட்ஜெட்” – வைரமுத்து வரவேற்புவார்த்தைகளில் ஜாலம் காட்டும் கவிப்பேரரசு…
கவிதை படைக்கத் தொடங்கிய நாள் முதல் இன்றைய ட்விட்டர் டிரெண்டிங் காலம் வரை, தனது வைர வரிகளால் பாடலுக்கு தேன்சுவை ஊட்டும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று… “வானமகள் நாணுகிறாள்.. வேறு உடை பூணுகிறாள்..”சூரியன்…
View More வார்த்தைகளில் ஜாலம் காட்டும் கவிப்பேரரசு…ஓஎன்வி விருதை திருப்பி அளித்த வைரமுத்து!
மலையாள இலக்கிய உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஓஎன்வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டால், தமக்கு வழங்கப்படுவதாக…
View More ஓஎன்வி விருதை திருப்பி அளித்த வைரமுத்து!வைரமுத்து புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் புகழாரம்!
புகழ்பெற்ற எழுத்தாளர் ஓ.என்.வி குரூப் பெயரில் வழங்கப்படும் மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதான ஓ.என்.வி விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய எழுத்தாளர்களின் மிக முக்கியமானவரான ஓ.என்.வி.…
View More வைரமுத்து புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் புகழாரம்!