எம்ஜிஆருக்காக பாடல் வரி தந்த கருணாநிதி!

அரசியலில் இருபெரும் துருவங்களாக இருந்தாலும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கருணாநிதி – எம்ஜிஆர்…. இருவருக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றி சொல்கிறார் கவிஞர் வாலி. துப்பாக்கி குண்டு பாய்ந்து உடல்நலம் பெற்ற எம்ஜிஆர் மீண்டும்…

View More எம்ஜிஆருக்காக பாடல் வரி தந்த கருணாநிதி!

எனக்கு போட்டியாய் நீங்கள் இல்லையே வாலி..! – கவிஞர் வைரமுத்து உருக்கம்

கமலுக்கு ரஜினியும், விஜய்க்கு அஜித்தும் இருப்பது போல எனக்கு பிடிமானம் இல்லாமல் போய்வீட்டீர்களே வாலி.. என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சீனிவாச அய்யங்காருக்கும், பொன்னம்மாளுக்கும் 1931 ஆம் ஆண்டு…

View More எனக்கு போட்டியாய் நீங்கள் இல்லையே வாலி..! – கவிஞர் வைரமுத்து உருக்கம்

காற்று வாங்கப் போனேன்…

சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கவிஞர் வாலி, மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசனின் வரிகளால் ஈர்க்கப்பட்ட பின்னர், திரைப்பட வாய்ப்புகளை பெற்றதை அறிந்திருப்போம். பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வாலி,…

View More காற்று வாங்கப் போனேன்…

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

1970-களில் தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருந்த எம்ஜிஆர், திமுக-வை விட்டு விலகி புதிய கட்சியை தொடங்கிய நேரம்… பல்வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நிலவியது.…

View More நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

“விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா”

இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது…

View More “விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா”

Flashback: எம்.ஜி.ஆரிடம் கல்யாணப் பொய் சொன்ன கவிஞர் வாலி!

வாலிப கவிஞர் வாலி, ஐந்து தலைமுறை ஹீரோக்களுக்கு அசராமல் பாடல்கள் எழுதியவர். சுமார் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள வாலியின் அசத்தல் பாடல்கள் ஒன்றா, இரண்டா? எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இவர் எழுதிய பாடல்கள்…

View More Flashback: எம்.ஜி.ஆரிடம் கல்யாணப் பொய் சொன்ன கவிஞர் வாலி!