உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க 17-வது நாளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட…
View More உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க ‘எலி வளை’ முறையில் தீவிர முயற்சி!UttarKashi
உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் 16-வது நாளாக தவிக்கும் 41 தொழிலாளர்கள்! எப்போது மீட்கப்படுவார்கள்?
உத்தரகாண்ட் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்காக மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக துளையிடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 86 மீட்டர்களில் 31 மீட்டர் துளையிடும் பணி முடிவடைந்துள்ளது.…
View More உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் 16-வது நாளாக தவிக்கும் 41 தொழிலாளர்கள்! எப்போது மீட்கப்படுவார்கள்?உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு…
View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!