சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்காக, மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 14வது ஐபிஎல் டி20 தொடர்,…
View More தோனிக்காக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வெல்வோம்: ரெய்னா சூளுரைUAE
அடித்தது ஜாக்பாட்.. பரிசுத்தொகை ரூ.40 கோடி, திக்குமுக்காடிய இளைஞர்
அந்த தகவலைக் கேட்டதும் கிள்ளிப் பார்த்துக்கொண்டார், ரஞ்சித் சோமராஜன். 13 வருடமாக வாடகை கார் ஓட்டுபவருக்கு சுமார் 40 கோடி கிடைத்தால், கிள்ளிப்பார்க்க மாட்டாரா என்ன? அவருக்கான அதிர்ஷ்டம் லாட்டரியால் வந்தது. கேரளாவை சேர்ந்தவர்…
View More அடித்தது ஜாக்பாட்.. பரிசுத்தொகை ரூ.40 கோடி, திக்குமுக்காடிய இளைஞர்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் அமீரகத்துக்கு மாற்றம்?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை, அக்டோபர் 17- ஆம் தேதி, அமிரகத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, டி 20 உலகக்…
View More டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் அமீரகத்துக்கு மாற்றம்?ஐபிஎல் 2021: எஞ்சிய போட்டிகள் தொடங்குவது எப்போது?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் தேதி வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 14-வது தொடர், ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கியது. மே 2 ஆம்…
View More ஐபிஎல் 2021: எஞ்சிய போட்டிகள் தொடங்குவது எப்போது?ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!
கொரோனா 2 ஆம் அலை தீவிரம் காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு…
View More ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…
View More ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!டி ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வருமானம் ஈட்டும் நிறுவனம்!
உலகளவில் பிளாஸ்டிக் பொருட்களால் பெரும் அச்சுறுத்தல் உள்ளது. ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்ப அவை மக்குவதற்கு 20 முதல் 500 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பொருட்களின்…
View More டி ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வருமானம் ஈட்டும் நிறுவனம்!1 நிமிடத்தில் 39 விமான நிறுவனங்களை அடையாளம் கண்டுபிடித்து உலக சாதனை!
விமான இறக்கைகளை வைத்து 39 ஏர்லைன்ஸ் நிறுவனங்களை அடையாளம் கண்டுபிடித்து 12 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்தார்த் கம்பர் என்ற 12 வயது…
View More 1 நிமிடத்தில் 39 விமான நிறுவனங்களை அடையாளம் கண்டுபிடித்து உலக சாதனை!