கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளது.
View More கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியீடு!TVKVijay
“மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது” – வைரமுத்து!
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More “மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது” – வைரமுத்து!“இறந்தவர்கள் குடும்பத்திற்கு நம் ஆதரவாக இருக்க வேண்டியது” – தமிழிசை சௌந்தரராஜன்!
எதிர்பார்த்ததை விட அதிக அளவு கூட்டம் வந்ததால் உயிர்ப்பலி ஏற்பட்டது என்ற கருத்து ஏற்க முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “இறந்தவர்கள் குடும்பத்திற்கு நம் ஆதரவாக இருக்க வேண்டியது” – தமிழிசை சௌந்தரராஜன்!“கரூரில் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது” – சீமான்!
மக்களின் உயிர் காக்க குருதி வழங்க நாம் தமிழர் உறவுகள் கரூர் மருத்துவமனை விரைக என்று சீமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More “கரூரில் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது” – சீமான்!“கரூரில் அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கரூரில் துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கரூரில் அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“கரூர் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More “கரூர் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!
தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்லமுடியாத வேதனை, துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
View More “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!“நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை” – எஸ்.பி வேலுமணி பேட்டி!
பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More “நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை” – எஸ்.பி வேலுமணி பேட்டி!“இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கரூர் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்..!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More கரூர் சோகம் – பிரதமர் மோடி இரங்கல்..!