“நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை” – எஸ்.பி வேலுமணி பேட்டி!

பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

View More “நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை” – எஸ்.பி வேலுமணி பேட்டி!

வடசென்னை 2 படத்தில் சிம்புவா? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்!

வடசென்னை பின்ணனியில் சிம்புவை வைத்து படமெடுக்க எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

View More வடசென்னை 2 படத்தில் சிம்புவா? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்!

டைட்டானிக் கப்பலின் பிரமிக்க வைக்கும் புதிய டிஜிட்டல் ஸ்கேன்கள்; வைரலாகும் 3D காட்சிகள்!

டைட்டானிக் கப்பலின் பிரமிக்க வைக்கும் புதிய டிஜிட்டல் ஸ்கேன்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.  உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின்போதே கடலில் மூழ்கியது மனித குலம் மறக்க…

View More டைட்டானிக் கப்பலின் பிரமிக்க வைக்கும் புதிய டிஜிட்டல் ஸ்கேன்கள்; வைரலாகும் 3D காட்சிகள்!

என்னது நம்ம ஊர் கயிற்று கட்டில் விலை ரூ.1 லட்சமா? அமெரிக்க நிறுவனத்தின் விற்பனை பதிவு வைரல்!

இணையதளத்தில் சணலால் செய்யப்பட்ட ஒரு கட்டில் ரூ 1.1 லட்சத்துக்கும் விற்கப்படும் தகவல் இணையம் ஒரு விசித்திரமான இடம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.  அவ்வப்போது நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் அதிக விலைக்கு…

View More என்னது நம்ம ஊர் கயிற்று கட்டில் விலை ரூ.1 லட்சமா? அமெரிக்க நிறுவனத்தின் விற்பனை பதிவு வைரல்!

பேருந்தை வழிமறித்து வம்பு செய்த யானை: வைரலாகும் வீடியோ

கோவை அருகே பேருந்தை நோக்கி வந்த காட்டுயானையை, பயணிகள் அன்பாக விரட்ட, அதை கேட்டு யானையும் திரும்பி சென்ற காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு, கோவையில் இருந்து அரசு பேருந்து…

View More பேருந்தை வழிமறித்து வம்பு செய்த யானை: வைரலாகும் வீடியோ

மனைவி, மகன்களை கொலை செய்துவிட்டு, வங்கி ஊழியர் உயிரிழப்பு

சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, கணவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த…

View More மனைவி, மகன்களை கொலை செய்துவிட்டு, வங்கி ஊழியர் உயிரிழப்பு

ரொனால்டோவின் ஒற்றை சொல்: ரூ. 29 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த நிறுவனம்!

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால், பிரபல குளிர்பான நிறுவனம் 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை பேஸ்புக்,…

View More ரொனால்டோவின் ஒற்றை சொல்: ரூ. 29 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த நிறுவனம்!