திருச்சி -அபுதாபி இடையே விமான சேவை தொடக்கம்!

திருச்சி -அபுதாபி இடையே சா்வதேச விமானப் போக்குவரத்து சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியது. திருச்சி சா்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் நாள்தோறும் 20-க்கும்…

View More திருச்சி -அபுதாபி இடையே விமான சேவை தொடக்கம்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! 2 பேரிடம் தீவிர விசாரணை!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 2 பயணிகளிடமிருந்து 78 லட்சம் பதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் நேற்று திருச்சி விமான…

View More திருச்சி விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! 2 பேரிடம் தீவிர விசாரணை!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா – புதிய அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா பாராட்டினார். மேலும் புதிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னைக்கு அடுத்து முக்கியத்துவம்…

View More திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா – புதிய அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து!

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தலைநகர் சென்னைக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி அமைக்க மத்திய…

View More மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் பறிமுதல் -சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காலணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 28 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை…

View More திருச்சி விமான நிலையத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் பறிமுதல் -சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!