12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள், இன்று முதல் துவங்கியுள்ளன.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, 10-ம் வகுப்பு மதிப்பெண், 11-ம் வகுப்பு மதிப்பெண், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளத்தில், Enroll செய்து, கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது. மதிப்பெண் கணக்கீட்டு பணிகளில், அந்தந்த பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஜூலை இரண்டாவது வாரத்தில் மதிப்பெண் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.