சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரின் 8 வயது மகனும், 6 வயதான தங்கை மகனும் வீட்டின்…
View More குளிர்பானம் குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்திTN Police
குழந்தை விற்பனை வழக்கு; ஜாமீன் மறுப்பு
மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் அமைத்து…
View More குழந்தை விற்பனை வழக்கு; ஜாமீன் மறுப்புகாவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் பகுதியை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த…
View More காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவுநாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு
நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கடக்கால் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (32), நாமக்கல்லில்…
View More நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்புநடிகர் ஆர்யா மீதான மோசடி வழக்கு; திடீர் திருப்பம் 2 பேர் கைது
நடிகர் ஆர்யா போல் நடித்து இளம் பெண்ணிடம் பணம்பறித்த மோசடி கும்பல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை…
View More நடிகர் ஆர்யா மீதான மோசடி வழக்கு; திடீர் திருப்பம் 2 பேர் கைதுசென்னையில் தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் உட்பட 6 தனியார்…
View More சென்னையில் தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்மத்திய அரசின் விருதுக்கு 8 தமிழ்நாடு காவல் அதிகாரிகள் தேர்வு
தமிழக காவல் துறையைச் சோ்ந்த 4 பெண் காவல் ஆய்வாளா்கள் உள்பட 8 ஆய்வாளர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் காவல்…
View More மத்திய அரசின் விருதுக்கு 8 தமிழ்நாடு காவல் அதிகாரிகள் தேர்வுபண மோசடி புகார் – ஆர்யா நேரில் விளக்கம்
பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளார். திருமண ஆசை கூறி 71 லட்ச ரூபாய், மோசடி செய்ததாக…
View More பண மோசடி புகார் – ஆர்யா நேரில் விளக்கம்ஆபாச மெசெஜ்; ஓட்டல் ஊழியர் மீது உணவு விநியோகம் செய்யும் பெண் புகார்
ஆபாச மெசெஜ் அனுப்பி தொல்லை கொடுப்பதாக ஊழியர் மீது உணவு டெலிவரி செய்யும் பெண் புகார் அளித்துள்ளார். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு டெலிவரி செய்யும்…
View More ஆபாச மெசெஜ்; ஓட்டல் ஊழியர் மீது உணவு விநியோகம் செய்யும் பெண் புகார்“சென்னையில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை” – சங்கர் ஜிவால்
சென்னையில் ரவுடிகளை கணக்கெடுத்து அவர்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள தரைதளத்தில் நிர்பயா பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல்…
View More “சென்னையில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை” – சங்கர் ஜிவால்