கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை…
View More #Kavaraipettai | விபத்து நடந்த இடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!SoutherRailway
#TrainAccident | 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன்!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்து தொடக்பாக 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று…
View More #TrainAccident | 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன்!#TrainAccident | நடந்தது என்ன? தமிழ்நாடு அரசு அறிக்கை!
கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்…
View More #TrainAccident | நடந்தது என்ன? தமிழ்நாடு அரசு அறிக்கை!