“ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டம் எர்ரவாரிபாளையம் மண்டலம் எலமெண்ட கிராமத்தில், நேற்று பத்தாம்வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில்…
View More “ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்” – ரோஜா!Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!#Tirupati | இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! – போலீசார் தீவிர விசாரணை
திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பெயரில் குண்டு…
View More #Tirupati | இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! – போலீசார் தீவிர விசாரணை#Tirupati -ல் 8 நாட்களில் 30 லட்சம் ‘லட்டுகள்’ விற்பனை! தேவஸ்தானம் தகவல்!
திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் விற்பனையான லட்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ நிகழ்வு 9 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம்…
View More #Tirupati -ல் 8 நாட்களில் 30 லட்சம் ‘லட்டுகள்’ விற்பனை! தேவஸ்தானம் தகவல்!#Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி…
View More #Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் – ஏற்பாடுகள் தீவிரம்!#TirupatiLaddu விவகாரத்தில் Twist | சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திடீர் நிறுத்தம்!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில்,…
View More #TirupatiLaddu விவகாரத்தில் Twist | சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திடீர் நிறுத்தம்!#TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!
திருப்பதியில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆந்திர…
View More #TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!#Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பொதுவெளியே இப்படி பேசியது ஏன் என்று சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க…
View More #Tirupati லட்டு விவகாரம் | சந்திரபாபு நாயுடுவை கேள்விகளால் அதிர வைத்த உச்சநீதிமன்றம்!#Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!
லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதியில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க…
View More #Tirupati லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் | ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு!#TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!
திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க மிருகங்களின் கொழுப்பு உபயோகப்படுத்தியது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில்…
View More #TirupatiLaddu – திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!