திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும்…
View More ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்Srirangam
டிச.22ம் தேதி வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட…
View More டிச.22ம் தேதி வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்ஆடிப்பெருக்கு விழா – ஸ்ரீரங்கத்தில் குவிந்த புதுமணத் தம்பதிகள்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதுமணத் தம்பதிகள் குவிந்தனர். மஞ்சள் கயிறுகளை மாற்றிக்கொண்டு காவிரி அன்னையை வழிபட்டனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கரூர் பைபாசில் உள்ள அய்யாளம்மன்…
View More ஆடிப்பெருக்கு விழா – ஸ்ரீரங்கத்தில் குவிந்த புதுமணத் தம்பதிகள்ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் வருமானம் ரூ. 64 லட்சம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை…
View More ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் வருமானம் ரூ. 64 லட்சம்ஸ்ரீரங்கம் கோயிலில் நடன கலைஞருக்கு அனுமதி மறுப்பு: நிர்வாகம் விளக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குள் பரத நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு…
View More ஸ்ரீரங்கம் கோயிலில் நடன கலைஞருக்கு அனுமதி மறுப்பு: நிர்வாகம் விளக்கம்