இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நாளை பிற்பகல் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி…
View More #SrilankaElection | வாக்குப்பதிவு நிறைவு – வாக்கு எண்ணும் பணி தொடக்கம்!Srilanka
“#Srilanka அதிபர் தேர்தலில் அரியநேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும்” – திருமாவளவன்!
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல்…
View More “#Srilanka அதிபர் தேர்தலில் அரியநேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும்” – திருமாவளவன்!நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேர் விடுதலை – #Srilanka நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் கடந்த ஆக.23ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11 நாகை மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச்…
View More நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேர் விடுதலை – #Srilanka நீதிமன்றம் உத்தரவு!#SLvsENG | இலங்கை அணிக்கு 483 ரன்கள் இலக்கு – சதம் விளாசிய JoeRoot!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 483 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த…
View More #SLvsENG | இலங்கை அணிக்கு 483 ரன்கள் இலக்கு – சதம் விளாசிய JoeRoot!#SLvsENG | தடுமாறும் இலங்கை அணி – முன்னிலையில் இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்…
View More #SLvsENG | தடுமாறும் இலங்கை அணி – முன்னிலையில் இங்கிலாந்து!நாகை மீனவர்கள் மீது #SriLanka கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை…
View More நாகை மீனவர்கள் மீது #SriLanka கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!#MitraShakti | இந்தியா – இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு!
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் இருநாட்டு ராணுவங்களின் கூட்டுப் பயிற்சித் திட்டமான ‘மித்ர சக்தி’-யின் 10வது ஆண்டுப் பயிற்சி இன்றுடன் நிறைவடைந்தது. இலங்கையில் மதுரு ஓயா பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில்…
View More #MitraShakti | இந்தியா – இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு!2024-ல் மட்டும் 324 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்! மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…
View More 2024-ல் மட்டும் 324 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்! மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!#SrilankaPresidentElection: தலைசுற்ற வைக்கும் வேட்பாளர்களின் பிரச்சார செலவு உச்சவரம்பு! எவ்வளவு தெரியுமா?
இலங்கை அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு முதன்முறையாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 42 ஆண்டு கால…
View More #SrilankaPresidentElection: தலைசுற்ற வைக்கும் வேட்பாளர்களின் பிரச்சார செலவு உச்சவரம்பு! எவ்வளவு தெரியுமா?#Nagapattinam – #Srilanka | கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்…
View More #Nagapattinam – #Srilanka | கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!