இலங்கை விமானம் திடீர் ரத்து – சென்னையில் தவித்த பயணிகள்!

சென்னையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9:40 மணிக்கு இலங்கை புறப்பட வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம்…

View More இலங்கை விமானம் திடீர் ரத்து – சென்னையில் தவித்த பயணிகள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 6வது ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20…

View More ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

சீன உளவுக்கப்பல் இலங்கையில் நுழைய இந்தியா கண்டனம் தெரிவித்ததால் சீன ராணுவ கப்பலின் வருகையை ஒத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பு கப்பல், யுவான்வாங் 5…

View More சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்

இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலை அனுமதித்தால் இந்தியாவின் பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும் என இலங்கை அரசுக்கு இந்திய அரசு எச்சரித்தது. இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி…

View More இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்

இலங்கையிலிருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே?

இலங்கையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி…

View More இலங்கையிலிருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே?

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே?

அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்…

View More அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே?

1000 மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் விளையாட்டு விழா

இலங்கையில் தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளைப் பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20, 21-ஆம் தேதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட…

View More 1000 மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் விளையாட்டு விழா

இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்வி

தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்ததாக அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக…

View More இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்வி

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள தமிழ்நாடு அரசியல் கட்சிகள்

இலங்கைக்கு தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ முன் வந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு…

View More இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள தமிழ்நாடு அரசியல் கட்சிகள்

இலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை மக்கள் படும்…

View More இலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்