இலங்கையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி…
View More இலங்கையிலிருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே?#Srilanka
அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே?
அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்…
View More அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே?1000 மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் விளையாட்டு விழா
இலங்கையில் தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளைப் பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20, 21-ஆம் தேதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட…
View More 1000 மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் விளையாட்டு விழாஇலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்வி
தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்ததாக அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக…
View More இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்விஇலங்கைக்கு உதவ முன்வந்துள்ள தமிழ்நாடு அரசியல் கட்சிகள்
இலங்கைக்கு தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ முன் வந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு…
View More இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள தமிழ்நாடு அரசியல் கட்சிகள்இலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை மக்கள் படும்…
View More இலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்இலங்கையில் பதவியேற்ற புதிய அமைச்சர்கள்
இலங்கையில் நெருக்கடியான சூழலில், அதிபரால் நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,…
View More இலங்கையில் பதவியேற்ற புதிய அமைச்சர்கள்மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் – எல்.முருகன்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். வங்கக்கடலில் தொடர்ந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்…
View More மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் – எல்.முருகன்இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?
இலங்கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சே போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை, அரசியலில் அவரது நெருங்கிய நண்பரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த கெட்டகொட பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2024-ல் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சேவை கட்டாயமாக முன்னிறுத்துவோம், என…
View More இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் களனி, தெதரு, களு ஆகிய ஆறுகளில்…
View More இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!