ஒரே கடிதம் – உடனடி நடவடிக்கை – நன்றி கூறிய மு.க.ஸ்டாலின்
சிறுவாணி அணையில் கூடுதல் தண்ணீரை திறந்து விட்டமைக்காக கேரள முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக சிறுவாணி...