சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

தூத்துக்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகிலுள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற முதியவர், சிரப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே…

View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நூதன தீர்ப்பளித்த பஞ்சாயத்து

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு நூதன முறையில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மகாராஜ்ஹஞ் என்னும் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த…

View More பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நூதன தீர்ப்பளித்த பஞ்சாயத்து

வெளி மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய நபர் கைது!

திருக்கோவிலுார் அருகே வெளி மாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த நரிப்பாளையம் கிராமம் அருகே சாலையோரம் நேற்று முன்தினம் அதிகாலை 5.30…

View More வெளி மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய நபர் கைது!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை அமைந்தகரையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சாலையில்…

View More சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவனை அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வரும் கூலித்தொழிலாளியின் 5 வயது…

View More 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது

கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தும் கெபிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் பயிற்சி பெற்ற இளம்பெண் கடந்த…

View More கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நாகை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகன் அருகே உள்ள திருச்செங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி. இவர் கடந்த…

View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!

மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை இரும்பு ராடால் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…

View More போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!

பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

திண்டிவனத்தில் பெற்றோர் இல்லாத 14 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அடுத்த செண்டூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

View More பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியவடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.…

View More 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!