“எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுவடிவம் இபிஎஸ்” – ஆர்.பி. உதயகுமார்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே  பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில்…

View More “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுவடிவம் இபிஎஸ்” – ஆர்.பி. உதயகுமார்!

“இயக்கம் ஒன்றுபட செயல்பட்டவன் நான்… என்னை சோதிக்காதீர்கள்” – செங்கோட்டையன் வேண்டுகோள்!

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கரட்டடிப்பாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், கட்சி நிர்வாகிகள்,…

View More “இயக்கம் ஒன்றுபட செயல்பட்டவன் நான்… என்னை சோதிக்காதீர்கள்” – செங்கோட்டையன் வேண்டுகோள்!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

View More செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமையும் டெல்லியும் தான் முடிவு செய்யும் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை மற்றும் டெல்லி தான் முடிவு செய்யும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர்…

View More தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமையும் டெல்லியும் தான் முடிவு செய்யும் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

”அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தலில், எங்கள் கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களில் தெரியவரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அதிமுகவின்…

View More ”அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

”அதிமுக கூட்டணியில் பாஜக; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” – செங்கோட்டையன்

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக…

View More ”அதிமுக கூட்டணியில் பாஜக; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” – செங்கோட்டையன்

பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

பள்ளிகள் திறந்த முதல்நாளே அரசு மற்றும் தனியார் மள்ளியில் 92 சதவீதம் மாணவர்கள் வருகை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட…

View More பள்ளிகள் திறந்த முதல்நாளே 92% மாணவர்கள் வருகை: செங்கோட்டையன்!

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி வெளிவந்த பின்னர், பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

View More பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டடப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர்…

View More பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்!

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.…

View More அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்!